Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்கேப்பான பெண் கைதி - 3 பெண் போலீசார் சஸ்பெண்ட்

எஸ்கேப்பான பெண் கைதி - 3 பெண் போலீசார் சஸ்பெண்ட்

Webdunia
ஞாயிறு, 19 ஜூன் 2016 (09:37 IST)
பெண் கைதியை தப்பிக்விட்ட பெண் போலீசார் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
 

 
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கல்லுப்பட்டி நரிக்குறவர் காலனியை சேர்ந்த ரமேஷ் மனைவி விஜயலட்சுமியை (22) முதுகுளத்தூர் போதலீசார் திருட்டு வழக்கில் கைது செய்து, பரமக்குடி பெண்கள் சிறையில் அடைத்தனர். ஆனால், விஜயலட்சுமி சிறையில் இருந்து எப்படியோ தப்பியுள்ளார். அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
 
இதனையடுத்து, பெண் கைதி விஜயலட்சுமியை தப்பிக்விட்ட பெண் போலீசார் 3 பேரை சஸ்பெண்ட் செய்து மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா உத்தரவிட்டார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவில் இணைய நிபந்தனை விதித்தாரா காளியம்மாள்? தவெகவிடமும் பேச்சுவார்த்தை..!

பாஸ்போர்ட்டில் பாலினம் மாற்றம்.. டிரம்ப் உத்தரவால் அதிர்ச்சி அடைந்த டிக்டாக் பிரபலம்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்தது பங்குச்சந்தை.. ஆனாலும் முதலீட்டாளர்கள் அச்சம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்குகிறது..!

45 நீதிபதிகளை நியமனம் செய்ய தேர்வு.. ஒருவர் கூட பாஸ் ஆகவில்லை. ஒடிசாவில் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments