Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிப்ரவரி 27ம் தேதி ஊதியத்துடன் விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 13 பிப்ரவரி 2023 (15:11 IST)
பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் இருக்கும் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 
 
ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்கள் தங்கள் வாக்கை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக அனைத்து அரசு ஊழியர்களுக்கும் மற்றும் தனியார் ஊழியர்களுக்கும்  27ஆம் பிப்ரவரி 27ஆம் தேதி ஊதியத்துடன் விடுமுறை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது 
 
இதனை அடுத்து அன்றைய தினம் அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது வாக்குகளை தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments