Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிப்ரவரி 27ம் தேதி ஊதியத்துடன் விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 13 பிப்ரவரி 2023 (15:11 IST)
பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் இருக்கும் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 
 
ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்கள் தங்கள் வாக்கை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக அனைத்து அரசு ஊழியர்களுக்கும் மற்றும் தனியார் ஊழியர்களுக்கும்  27ஆம் பிப்ரவரி 27ஆம் தேதி ஊதியத்துடன் விடுமுறை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது 
 
இதனை அடுத்து அன்றைய தினம் அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது வாக்குகளை தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments