Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளையும் பள்ளிகள் விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (07:59 IST)
தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை அடுத்து  அன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டது தெரிந்ததே 
 
இந்த நிலையில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு நாளான பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை தேர்தல் பணிகளில் 50 சதவீதத்திற்கும் மேல் ஆசிரியர்கள் இருப்பதால் நாளையும் அதாவது பிப்ரவரி 18-ஆம் தேதியும் விடுமுறை அளிக்கப்படுகிறது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது
 
இதனால் தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 18 மற்றும் 19 ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments