Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஐடி மாணவி தற்கொலை விவகாரம்; உயர்கல்வித்துறை விசாரணை

Arun Prasath
ஞாயிறு, 17 நவம்பர் 2019 (09:34 IST)
ஐஐடி மாணவி ஃபாத்திமா தற்கொலை தொடர்பாக மத்திய உயர்கல்வித்துறை விசாரணை நடத்த உள்ளது.

கடந்த 9 ஆம் தேதி சென்னை ஐஐடியில் கேரளாவை சேர்ந்த முதலாமாண்டு மாணவி ஃபாத்திமா விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டார். பேராசிரியரின் தொடர் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது.

இது குறித்த விசாரணையை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது மத்திய உயர்கல்வித் துறை செயலாளர் சுப்பிரமணியம் சென்னை வந்துள்ளார்.

முன்னதாக மத்திய குற்றப்பிரிவு, ஃபாத்திமாவின் தந்தை லத்தீஃபிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதில் ஃபாத்திமாவின் லேப்டாப், செல்ஃபோன் ஆகியவற்றை ஆய்வு செய்ய வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments