Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவனுக்கு புற்றுநோய்; விஷ ஊசி போட்ட தந்தை! – சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
செவ்வாய், 5 அக்டோபர் 2021 (10:33 IST)
சேலத்தில் மகனுக்கு புற்றுநோய் இருந்ததால் தந்தையே விஷ ஊசி போட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் கட்சுப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருக்கு வண்ணத்தமிழ் என்ற 14 வயது மகன் உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வண்ணத்தமிழுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அதை தொடர்ந்து மருத்துவ ஊழியர் இருவரின் உதவியோடு தனது மகனுக்கு விஷ ஊசியை செலுத்தி கொன்றுள்ளார் பெரியசாமி. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பெரியசாமி மற்றும் அவருக்கு உதவிய இரண்டு மருத்துவ ஊழியர்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments