Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவனுக்கு புற்றுநோய்; விஷ ஊசி போட்ட தந்தை! – சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
செவ்வாய், 5 அக்டோபர் 2021 (10:33 IST)
சேலத்தில் மகனுக்கு புற்றுநோய் இருந்ததால் தந்தையே விஷ ஊசி போட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் கட்சுப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருக்கு வண்ணத்தமிழ் என்ற 14 வயது மகன் உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வண்ணத்தமிழுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அதை தொடர்ந்து மருத்துவ ஊழியர் இருவரின் உதவியோடு தனது மகனுக்கு விஷ ஊசியை செலுத்தி கொன்றுள்ளார் பெரியசாமி. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பெரியசாமி மற்றும் அவருக்கு உதவிய இரண்டு மருத்துவ ஊழியர்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments