Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய்-மகள்-மருமகள் 3 பேரிடம் தொடர்பு வைத்திருந்த பாதிரியார் பெனடிக்ட்..!

Webdunia
வியாழன், 23 மார்ச் 2023 (13:23 IST)
ஆபாச வீடியோ வழக்கில் சமீபத்தில் கைதான பாதிரியார் பெனடிக் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மகள் மருமகள் ஆகிய மூன்று பேரிடமும் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
நாகர்கோவிலில் சேர்ந்த பாதிரியார் பெனடிக் என்பவர் இளம் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ இணையதளங்களில் வேராகி வைரலான நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர். 
 
மேலும் அவரது செல்போன் லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஆபாச வீடியோக்கள் குறித்து அவரிடம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாதிரியார் இடம் செய்த விசாரணையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மகள் மருமகள் ஆகிய மூன்று பேரிடமும் ஆபாச சாட்டிங் செய்தது தெரியவந்துள்ளது. இந்த தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments