Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய்-மகள்-மருமகள் 3 பேரிடம் தொடர்பு வைத்திருந்த பாதிரியார் பெனடிக்ட்..!

Webdunia
வியாழன், 23 மார்ச் 2023 (13:23 IST)
ஆபாச வீடியோ வழக்கில் சமீபத்தில் கைதான பாதிரியார் பெனடிக் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மகள் மருமகள் ஆகிய மூன்று பேரிடமும் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
நாகர்கோவிலில் சேர்ந்த பாதிரியார் பெனடிக் என்பவர் இளம் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ இணையதளங்களில் வேராகி வைரலான நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர். 
 
மேலும் அவரது செல்போன் லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஆபாச வீடியோக்கள் குறித்து அவரிடம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாதிரியார் இடம் செய்த விசாரணையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மகள் மருமகள் ஆகிய மூன்று பேரிடமும் ஆபாச சாட்டிங் செய்தது தெரியவந்துள்ளது. இந்த தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments