Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருவாரூரில் தொழிற்பேட்டை விவசாயிகள் வரவேற்பு!

திருவாரூரில் தொழிற்பேட்டை விவசாயிகள் வரவேற்பு!
, சனி, 19 மார்ச் 2022 (14:57 IST)
தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் 1 மணி நேரம் 55 நிமிடங்களுக்கு வாசிக்கப்பட்டது. இதில், விவசாயம், மீன் பண்ணைகள் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் விளைபொருட்களுக்கு உரிய விலையை பெறுவதை உறுதி செய்யும் வகையில் விவசாயப் பொருட்களுக்கான தொழிற்பேட்டை உருவாக்கப்படும் என்று தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவி   ப்பு வெளியாகியிருப்பதை திருவாரூர் மாவட்ட விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் நம்ம ஊரு திருவிழா! அனுமதி இலவசம்! – அமைச்சர் தங்கம் தென்னரசு!