Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவாரூரில் தொழிற்பேட்டை விவசாயிகள் வரவேற்பு!

Webdunia
சனி, 19 மார்ச் 2022 (14:57 IST)
தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் 1 மணி நேரம் 55 நிமிடங்களுக்கு வாசிக்கப்பட்டது. இதில், விவசாயம், மீன் பண்ணைகள் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் விளைபொருட்களுக்கு உரிய விலையை பெறுவதை உறுதி செய்யும் வகையில் விவசாயப் பொருட்களுக்கான தொழிற்பேட்டை உருவாக்கப்படும் என்று தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவி   ப்பு வெளியாகியிருப்பதை திருவாரூர் மாவட்ட விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்பிக்களின் சம்பளம் 24 சதவீதம் உயர்வு.. மத்திய அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments