Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டத்திற்கு தேமுதிக-மக்கள் நல கூட்டணி ஆதரவு

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2016 (14:53 IST)
விவசாய சங்கம் அறிவித்துள்ள ரயில் மறியல் போராட்டத்திற்கு தேமுதிக-மக்கள் நல கூட்டணி ஆதரவு தரும் என்று மதிமுக பொதுச் செயலளர் வைகோ தெரிவித்துள்ளார்.


 

 
தஞ்சாவூரைச் சேர்ந்த விவசாயி பாலனின் டிராக்டர் ஜப்தி செய்ததையும், ஜப்தி நடவடிக்கையால் விவசாயி அழகரி தற்கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் ஏப்ரல் 5 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
 
இந்த போராட்டத்திற்கு தேமுதிக-மக்கள் நல கூட்டணி ஆதரவு கொடுக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments