Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளின் படிப்புச் செலவுக்கு எடுத்த சென்ற பணம்… தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்!

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (09:05 IST)
செய்யாறு அருகே விவசாயி ஒருவர் மகளின் கல்லூரி கட்டணம் கட்டுவதற்காக எடுத்த்ச் சென்ற பணத்தை பறக்கும் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் பறக்கும் படையினரை அமைத்துள்ளது. இதன் மூலம் ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் மிகப்பெரிய தொகை எல்லாம் கைப்பற்றப்பட்டு கருவூலத்தில் சேர்க்கப்படுகிறது.

செய்யாறு அடுத் துள்ள வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் கார் ஒன்றை நிறுத்தி விசாரித்த போது அதில் இருந்த நபர் உரிய் ஆவணங்கள் இன்றி கையில் 90,000 ரூபாய் வைத்திருந்தார். விசாரித்தபோது சென்னையில் படிக்கும் மகளின் கல்லூரிக் கட்டணம் கட்ட என சொல்லியுள்ளார். ஆனால் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments