Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல இசையமைப்பாளர் தற்கொலை

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (23:36 IST)
பிரபல மலையாள சினிமா இசையமைப்பாளார் முரளி சித்தாரா என்று தற்கொலை செய்துகொண்டார். இது சினிமா வட்டாரத்தில் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1987 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் தீக்காட்டு என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். காந்தர்க் கந்தர்வோன் என்ற அழைக்கப்படும் பாடகர் ஜேசுதாஸின் இசைப்பள்ளியில் படித்த அவர். பல மலையாளப் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

எல்லோராலும் அறியப்பட்ட இசையமைப்பாளர் முரளி சித்தார்தா இன்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.அவரது மறைவுக்கு மலையாள சினிமா ந

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments