Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல இசையமைப்பாளர் தற்கொலை

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (23:36 IST)
பிரபல மலையாள சினிமா இசையமைப்பாளார் முரளி சித்தாரா என்று தற்கொலை செய்துகொண்டார். இது சினிமா வட்டாரத்தில் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1987 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் தீக்காட்டு என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். காந்தர்க் கந்தர்வோன் என்ற அழைக்கப்படும் பாடகர் ஜேசுதாஸின் இசைப்பள்ளியில் படித்த அவர். பல மலையாளப் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

எல்லோராலும் அறியப்பட்ட இசையமைப்பாளர் முரளி சித்தார்தா இன்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.அவரது மறைவுக்கு மலையாள சினிமா ந

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொறுப்பு டி.ஜி.பி. நியமனம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் முறையீடு..

சென்னை சூளைமேடு மழைநீர் கால்வாயில் வாய் கட்டப்பட்ட நிலையில் சடலம்: மாநகராட்சியில் பரபரப்பு

கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சு: மத்திய அரசுக்கு CPI இரா.முத்தரசன் வேண்டுகோள்

நடனமாடி கொண்டிருந்தபோது பிரிந்த உயிர்! ஓணம் கொண்டாட்டத்தின்போது சோகம்..!

ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்! 800 பேர் பலி! - ஓடிச்சென்று உதவிய இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments