Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புழல் சிறையில் பிரபல நடிகை !

Sinoj
புதன், 21 பிப்ரவரி 2024 (20:27 IST)
மார்ச் 5 ஆம் தேதிவரை நடிகை ஜெயலசுட்மியை புழல் சிறையில்     நீதிமன்றம் அடைக்க உத்தரவிட்டுள்ளது.
 
நடிகை   ஜெயலட்சுமி மீது  பாடலாசிரியரும் நடிகருமான சினேகன் போலீஸில் புகார் அளித்திருந்தார்.
 
இப்புகாரின் அடிப்படையில் போலீஸார் நடிகை ஜெயலட்சுமியை கைது செய்து விசாரித்து வந்தனர்.
 
இந்த   நிலையில்  நடிகையும் பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி, சினேகம் பவுண்டேசன் தொடர்பான புகாரில் போலி ஆவணங்களை தயாரித்ததாக  நேற்று கைது செய்த நிலையில் இன்று அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
 
இதில், வரும் மார்ச் 5 ஆம் தேதிவரை நடிகை ஜெயலசுட்மியை புழல் சிறையில் அடைக்க  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே பொருத்தமாக இருக்கும்: பாஜக

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments