Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புழல் சிறையில் பிரபல நடிகை !

Sinoj
புதன், 21 பிப்ரவரி 2024 (20:27 IST)
மார்ச் 5 ஆம் தேதிவரை நடிகை ஜெயலசுட்மியை புழல் சிறையில்     நீதிமன்றம் அடைக்க உத்தரவிட்டுள்ளது.
 
நடிகை   ஜெயலட்சுமி மீது  பாடலாசிரியரும் நடிகருமான சினேகன் போலீஸில் புகார் அளித்திருந்தார்.
 
இப்புகாரின் அடிப்படையில் போலீஸார் நடிகை ஜெயலட்சுமியை கைது செய்து விசாரித்து வந்தனர்.
 
இந்த   நிலையில்  நடிகையும் பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி, சினேகம் பவுண்டேசன் தொடர்பான புகாரில் போலி ஆவணங்களை தயாரித்ததாக  நேற்று கைது செய்த நிலையில் இன்று அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
 
இதில், வரும் மார்ச் 5 ஆம் தேதிவரை நடிகை ஜெயலசுட்மியை புழல் சிறையில் அடைக்க  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமர் புராண கதாப்பாத்திரமா? இந்துக்களை அவமதிக்கிறார் ராகுல்காந்தி! - பாஜக கண்டனம்!

அமெரிக்காவுக்கு வெளியே படம் எடுத்தால் 100 சதவீதம் வரி! - ட்ரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சியில் ஹாலிவுட்!

ஐபிஎல் பார்த்தேன்! வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக ஆடினார்! - புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!

7 மாவட்டங்களில் குளிர்விக்க வரும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

திமுக பொதுக் கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்கம்பம்.. நூலிழையில் உயிர் தப்பித்த ஆ ராசா..!

அடுத்த கட்டுரையில்
Show comments