Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்ப கட்சிகள் ஜனநாயகத்திற்கு ஆபத்தானவை: பிரதமர் மோடி

Webdunia
வியாழன், 26 மே 2022 (20:45 IST)
குடும்ப கட்சிகள்  ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என தமிழகம் வருவதற்கு முன்னர் தெலுங்கானாவில் பிரதமர் மோடி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
குடும்ப கட்சிகள் ஜனநாயகத்திற்கு மட்டுமல்ல நம் நாட்டு இளைஞர்களுக்கும் ஆபத்தானது என்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்தும் கட்சிகள் ஊழலின் முகமாக இருக்கின்றன என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்
 
சுய வளர்ச்சி மட்டுமே அவர்களின் குறிக்கோள் என்றும் ஏழைகளை பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை என்றும் அவர்களின் எண்ணம் எல்லாம் எப்படி ஒரே குடும்பம் அதிகாரத்தை பிடிப்பது எப்படி கொள்ளையடிப்பது என்பது தான் என்றும் ஆனால் தெலுங்கானா மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்றும் தமிழ்நாடு வருகைக்கு முன் தெலுங்கானாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments