Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்ப ஆட்சி மீண்டு வரக்கூடாது: திமுக வுக்கு எதிராக சோ

Webdunia
வெள்ளி, 15 ஜனவரி 2016 (13:33 IST)
துக்ளக் பத்திரிக்கையின் 46 ஆவது ஆண்டுவிழாவில் பேசிய துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் சோ குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, அந்த ஆட்சி மீண்டும்வரக்கூடாது என கூறினார்.


 
 
மேலும் அதிமுக ஆட்சியில் குறைகளை விட நிறைகள் அதிகமாக உள்ளன. சட்டம் ஒழுங்கில் சில குறைகள் உள்ளன. யாருக்கு வாக்களித்தால் குடும்ப ஆட்சி வராதோ அவர்களுக்கு வாகளிக்க வேண்டும் என்றார் சோ.
 
முதல்வர் ஜெயலலிதா மாநிலத்துக்கு தேவையான அனைத்தையும் மத்திய அரசுடன் போராடி பெற்று தருகிறார். முல்லை பெரியாறு அணை பிரச்சனை, காவிரி பிரச்சனை போன்றவற்றில் சட்ட ரீதியாக போராடி உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை தமிழகத்துக்கு ஆதரவாக பெற்றுத் தந்தார். இது தமிழக அரசின் மிகப்பெரிய சாதனை.
 
வாக்குகளை சிதறடிக்காமல் யாருக்கு வாக்களித்தால் குடும்ப ஆட்சி வராதோ அவர்களுக்கு வாக்களிக்க வலியுறுத்தினார். திமுக உயிர் பெறுவதை யார் தடுக்கக்கூடிய இடத்தில இருக்கிறார்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள். அவர்கள் திமுக மீண்டும் உயிர் பெற விடக்கூடாது எனவும் விழாவில் சோ பேசினார்.

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

Show comments