Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமுத்திரக்கனியை அலற விட்ட டுவிட்டர் பதிவு!

சமுத்திரக்கனியை அலற விட்ட டுவிட்டர் பதிவு!

Webdunia
புதன், 26 அக்டோபர் 2016 (11:35 IST)
நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி பெயரில் யாரோ ஒருவர் போலியான டுவிட்டர் கணக்கை துவங்கி அவர் பதிவிட்டது போல் ஓர் பதிவை டுவீட் செய்துள்ளனர்.


 
 
அந்த டுவிட்டர் பதிவில் அடுத்த மாதத்தில் இருந்து டிக்கெட் விலையை உயர்த்துவதாக கூறப்பட்டிருந்தது. இதனால் ஆவேசமடைந்த ரசிகர்கள் பொங்கி எழுந்து தங்கள் எதிர்ப்பை கம்மெண்டுகளாக போட்டுத்தள்ளினர்.


 
 
இதனையடுத்து சமுத்திரக்கனி தரப்பில் இருந்து அந்த டுவிட்டர் கணக்கு தன்னுடையது இல்லை என விளக்கம் தரப்பட்டு, காவல்துறையிடமும் அந்த போலி டுவிட்டர் கணக்கு குறித்து புகார் அளித்துள்ளார்.


 
 
அந்த புகார் மனு கீழே:-




 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments