Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் அதிகரித்திருக்கும் சுபசுர குடிநீர் – போலி மருந்துகள் விற்பனை அமோகம் !

Webdunia
ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (09:49 IST)
கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகும் வரும் வேளையில் சுபசுரக் குடிநீர் விற்பனை அதிகமாகியுள்ளதால் போலி மருந்துகள் விற்பனை அதிகமாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் அதிகமாகியுள்ள வேளையில் சித்த மருத்துவர்கள் சுபசுரக் குடிநீர் குடிக்க சொல்லி வற்புறுத்தி வருகின்றனர். இதனால் அதனை வாங்கி மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் சித்த மருந்துக் கடைகளில் இந்த மருந்தின் பெயரில் போலி மருந்துகள் விற்பனை அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் தலைமையிலான குழுவினர் சித்த மருந்து விற்பனைக் கடைகளில்,  சோதனை நடத்தியதில் 50க்கும் மேற்பட்ட போலி மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளனர். இது பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments