Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹேங்கிங் செய்து போலி பிறப்பு, இறப்பு சான்றிதழ்...

Webdunia
புதன், 3 நவம்பர் 2021 (21:05 IST)
ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் போலியான பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் கொடுத்ததாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஹாரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களை ஹேக்கிங் செய்து சுமார் 600 போலி இறப்பு, பிறப்பு சான்றிதழ்களை சிலர் விநியோகம் செய்வதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில் பீகார் மாநிலத்தில் 2 பேரை போலீஸார் அ கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 அவர்களிடம் இருந்து,லேப்டாப்  மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments