Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹேங்கிங் செய்து போலி பிறப்பு, இறப்பு சான்றிதழ்...

Webdunia
புதன், 3 நவம்பர் 2021 (21:05 IST)
ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் போலியான பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் கொடுத்ததாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஹாரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களை ஹேக்கிங் செய்து சுமார் 600 போலி இறப்பு, பிறப்பு சான்றிதழ்களை சிலர் விநியோகம் செய்வதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில் பீகார் மாநிலத்தில் 2 பேரை போலீஸார் அ கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 அவர்களிடம் இருந்து,லேப்டாப்  மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments