Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபேஸ்புக்கில் பழகி ஏமாற்று திருமணம் செய்த வழக்கு: அதிரடி தீர்ப்பு

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (15:50 IST)
திருமணம் ஆனதை மறைத்து பேஸ்புக் மூலம் பழகிய சிங்கப்பூரை சேர்ந்த பெண்ணை,  பதிவுத்திருமணம் செய்து ரூ.72.85 லட்சம் வரதட்சணையாக பெற்று, 3வது திருமணம் செய்ய முயன்ற புதுக்கோட்டையை சேர்ந்த சோலை கணேசனுக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
 
மேலும் சோலை ராஜனின் தாய் ராஜாம்மளுக்கு 20 ஆண்டுகள், தங்கை கமலஜோதிக்கு 15 ஆண்டுகள், சகோதரர் முருகேசனுக்கு 16 ஆண்டுகள், சித்தப்பா நாராயணசாமிக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது
 
மேலும் மொத்தமாக ரூ.5.80 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

புதிய அணை - கேரள அரசின் சூழ்ச்சிக்கு அடிபணியக் கூடாது..! சீமான் வேண்டுகோள்..!!

எப்படி இருக்கிறார் வைகோ.? வதந்திகளை நம்பாதீர்கள் - மகன் வேண்டுகோள்..!

ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம்.. ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை..!

தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

பள்ளி மாணவர்களின் பழைய பஸ் பாஸ் செல்லும? போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments