ஃபேஸ்புக்கில் பழகி ஏமாற்று திருமணம் செய்த வழக்கு: அதிரடி தீர்ப்பு

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (15:50 IST)
திருமணம் ஆனதை மறைத்து பேஸ்புக் மூலம் பழகிய சிங்கப்பூரை சேர்ந்த பெண்ணை,  பதிவுத்திருமணம் செய்து ரூ.72.85 லட்சம் வரதட்சணையாக பெற்று, 3வது திருமணம் செய்ய முயன்ற புதுக்கோட்டையை சேர்ந்த சோலை கணேசனுக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
 
மேலும் சோலை ராஜனின் தாய் ராஜாம்மளுக்கு 20 ஆண்டுகள், தங்கை கமலஜோதிக்கு 15 ஆண்டுகள், சகோதரர் முருகேசனுக்கு 16 ஆண்டுகள், சித்தப்பா நாராயணசாமிக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது
 
மேலும் மொத்தமாக ரூ.5.80 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments