Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்திரப்பதிவு அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன்கள்: அதிரடி அறிவிப்பு..!

Sivav
வியாழன், 5 செப்டம்பர் 2024 (22:47 IST)
பத்திரப்பதிவு அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என பத்திர பதிவு துறை தெரிவித்துள்ளது. 
 
முகூர்த்த நாள் மற்றும் நல்ல நாட்களில் கூடுதல் பத்திரங்கள் பதிவு செய்யப்படும் என்பதால் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது 
 
அந்த வகையில் நாளை முகூர்த்த நாள் என்பதால் பத்திரப்பதிவு அலுவலர்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என பத்திர பதிவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில்  100 டோக்கன்களுக்கு பதில் 150 டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் இரண்டு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில்  200 டோக்கன்களுக்கு பதில் 300 டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் பத்திர பதிவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுடன் தற்போது எந்த பிரச்சினையும் இல்லை: மாலத்தீவு அரசு அறிவிப்பு..!

தேசிய அளவில் மதுவிலக்கு.. முதல்வரை சந்திக்கும் முன் திருமாவளவன் பேட்டி..!

நாளை தொடங்குகிறது புரட்டாசி மாதம்: இன்றே திருப்பதியில் குவியும் பக்தர்கள் கூட்டம்..!

இட்லி சாப்பிடும் போட்டி! தொண்டையில் இட்லி சிக்கிய பலியான நபர்! - கேரளாவில் சோகம்!

மீண்டும் உச்சத்தை நோக்கி செல்லும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments