Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்திரப்பதிவு அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன்கள்: அதிரடி அறிவிப்பு..!

Sivav
வியாழன், 5 செப்டம்பர் 2024 (22:47 IST)
பத்திரப்பதிவு அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என பத்திர பதிவு துறை தெரிவித்துள்ளது. 
 
முகூர்த்த நாள் மற்றும் நல்ல நாட்களில் கூடுதல் பத்திரங்கள் பதிவு செய்யப்படும் என்பதால் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது 
 
அந்த வகையில் நாளை முகூர்த்த நாள் என்பதால் பத்திரப்பதிவு அலுவலர்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என பத்திர பதிவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில்  100 டோக்கன்களுக்கு பதில் 150 டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் இரண்டு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில்  200 டோக்கன்களுக்கு பதில் 300 டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் பத்திர பதிவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாமானிய மக்கள் தலையில் இடி.. நகை அடமான புதிய விதிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்..!

கிரீஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி..!

இஸ்ரேல் தூதர்க அதிகாரிகள் அமெரிக்காவில் சுட்டுக்கொலை! யார் காரணம்? - அதிபர் ட்ரம்ப் கண்டனம்!

ஹவுஸ் ஓனர் பெண்ணின் விரலை கடித்து துப்பிய வாடகைக்கு இருந்தவர்.. அதிர்ச்சி காரணம்..!

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. காமெடி அதிபராக மாறிய டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments