Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் ....கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - அமைசச்ர்

Webdunia
சனி, 8 மே 2021 (18:04 IST)
தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் வரும் 10ம் தேதி முதல் மே 24 ஆம் தேதிவரை முழு ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது. இதையடுத்து இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. எனவே சொந்த ஊருக்குச் செல்வோருக்கு இப்பேருந்துவசதிகள் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

அதேசமயம் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தனியார் ஆம்னி பேருந்துகளில்  மும்மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

எனவே போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆம்பி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் ரூ.10000 அபராதம் விதிக்கப்படும் எனவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments