Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பண்டிகை எதிரொலி: 23 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (13:15 IST)
பொங்கல் பண்டிகையை ஒட்டி 23 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
பொங்கல் பண்டிகையை ஒட்டி ஏராளமானோர் சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்புவார்கள் என்பதால் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இருபத்திமூன்று ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது 
 
கோவை - மன்னார்குடி,  திருவனந்தபுரம் - மதுரை, திருவனந்தபுரம் - மங்களூர்,  தஞ்சாவூர் - சென்னை, தாம்பரம் - நாகர்கோவில், சென்னை - குருவாயூர்,  சென்னை - மங்களூர் ஆகிய ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது இது குறித்த முழு விவரங்கள் இதோ
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர், இதில் எந்த குழப்பமும் இல்லை: அண்ணாமலை

கொல்கத்தா ஐஐடி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம்.. குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

ஒரே பெண்ணை மணந்த இரு சகோதரர்கள்.. பாரம்பர்ய சடங்குடன் நடத்தி வைத்த பெரியோர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments