Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு தாக்கல் செய்ய காலஅவசாகம் நீடிப்பு

காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு தாக்கல் செய்ய காலஅவசாகம் நீடிப்பு

Webdunia
சனி, 13 பிப்ரவரி 2016 (01:12 IST)
காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு தாக்கல் செய்ய காலஅவசாகம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 

தமிழக சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி 15 ஆம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டித்  தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள் விருப்ப மனுக்கள் 15 ஆம் தேதி கடைசி நாள் என்பதை மாற்றி, பிப்ரவரி 17 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments