Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் இடம் ஆய்வு!

Webdunia
சனி, 15 ஏப்ரல் 2023 (11:40 IST)
மதுரையில் சித்திரை திருவிழா எப்ரல் 22 முதல் மே 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது, மீனாட்சியம்மன் கோவிலில் 12 நாட்களும், கள்ளழகர் கோவிலில் 10 நாட்களும் சித்திரை திருவிழா நடைபெறுகிறது, சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு மே 5 ஆம் தேதி காலை 5.45 மணி முதல் 6.12 மணிக்குள் நடைபெறுகிறது.
 
கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் இடத்தினை அழகர்கோயில் துணை ஆணையர் ராமசாமி ஆய்வு செய்தார், துணை ஆணையருடன் ஆய்வுக் குழுவினரும் ஆய்வில் ஈடுபட்டனர், கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் இடத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற்க் கொள்ளப்பட்டது, தடுப்பு வேலிகள், பந்தல், மலர் அலங்காரம், மின் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
 
மேலும் தண்ணீர் பிய்சுதல் நடைபெறும் இராமராயர் மண்டபத்திலும் ஆய்வுக்குழுவினர் ஆய்வு செய்தனர், சித்திரை திருவிழாவிற்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் மாநகராட்சி செய்ய வேண்டிய பணிகள் குறித்து நேற்று ஆய்வு நடத்தப்பட்ட நிலையில் அழகர்கோயில் நிர்வாகம் சார்பில் இன்று ஆய்வு செய்யப்பட்டது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments