Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டுநர் உரிமம் இனி ஓராண்டிற்குள் புதுப்பிக்க வேண்டும்: வருகிறது புதிய சட்டம்

Arun Prasath
புதன், 25 செப்டம்பர் 2019 (16:12 IST)
புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி தமிழகத்தில் காலாவதியான ஓட்டுநர் உரிமம், ஓராண்டிற்குள் புதுப்பிக்க வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் காலாவதியான ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பதற்கு 5 ஆண்டுகள் வரை கால அவகாசம் இருந்தது. இந்நிலையில் தற்போது புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி ஓட்டுநர் உரிமம் புதிப்பிப்பதற்கான கால அவகாசம் 5 ஆண்டுகளிலிருந்து ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூரவத் தகவல் வெளியாகியுள்ளது.

புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி சாலை விதிமுறைகளுக்கான அபராதம் இரு மடங்காக உயர்த்தப்பட்டிருந்த நிலையில், தற்போது காலாவதியான ஓட்டுனர் உரிமம் புதிப்பிப்பதற்கான கால அவகாசம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments