Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (22:20 IST)
கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 
 
முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவுக்குப் பிறகு சிறப்பாக ஆட்சி நடத்தியவர் கழக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்கள், தற்போது கழக பொதுச்செயலாளராக தேர்தல் கமிஷன் அவருக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. பொதுக்குழு செல்லும் என்று தெரிவித்துள்ளது. துரோகம் செய்தவர்கள் முன்பு எடப்பாடியார் பொதுச் செயலாளர் அந்தஸ்துக்கு வந்துள்ளார். கரூர் மாவட்ட அதிமுக சார்பில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments