Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் திடீரென உள்வாங்கிய கடல்: பொதுமக்கள் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (07:58 IST)
தமிழகத்தில் உள்ள ஒரு சில கடற்கரைகளில் அவ்வப்போது கடல் உள்வாங்கும் என்ற நிலையில் நேற்று நள்ளிரவில் திடீரென சென்னை மெரினா உள்பட ஒருசில கடற்கரை கடல் உள்வாங்கி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
நேற்று நள்ளிரவில் திடீரென சென்னை மெரினா, சென்னை பட்டினப்பாக்கம் ஆகிய கடல்களில் 10 முதல் 15 மீட்டர் அளவுக்கு கடல் உள்வாங்கியதாகவும் அரை மணி நேரத்துக்கு மேல் உள்வாங்கிய கடல் பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் புதுச்சேரிக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு இருந்த நிலையில் இன்று திடீரென சென்னை மெரினா கடற்கரை உள்வாங்கி இருப்பது பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 திருமணமும் தோல்வி.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்.. இளம்பெண்ணை கொலை செய்த அப்பா - மகன்..!

என் பிணத்தை நானே என் கண்ணால் பார்த்தேன்.. 8 நிமிடங்கள் இறந்து பின் உயிர் பிழைத்த பெண் பேட்டி..!

கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார்.. குடும்பத்தையே விஷம் கொடுத்து கொல்ல முயன்ற பெண்.. அதிர்ச்சி சம்பவம்..!

தென்னிந்தியர்கள் பொதுவான மொழியாக இந்தியை ஏற்று கொள்ள வேண்டும்: சந்திரபாபு நாயுடு

ParleG பிஸ்கட்ல இருக்க பொண்ணு நான்தான்! இழப்பீடு கொடுக்கணும்! - பகீர் கிளப்பிய பீகார் சிறுமி!

அடுத்த கட்டுரையில்
Show comments