Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் திடீரென உள்வாங்கிய கடல்: பொதுமக்கள் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (07:58 IST)
தமிழகத்தில் உள்ள ஒரு சில கடற்கரைகளில் அவ்வப்போது கடல் உள்வாங்கும் என்ற நிலையில் நேற்று நள்ளிரவில் திடீரென சென்னை மெரினா உள்பட ஒருசில கடற்கரை கடல் உள்வாங்கி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
நேற்று நள்ளிரவில் திடீரென சென்னை மெரினா, சென்னை பட்டினப்பாக்கம் ஆகிய கடல்களில் 10 முதல் 15 மீட்டர் அளவுக்கு கடல் உள்வாங்கியதாகவும் அரை மணி நேரத்துக்கு மேல் உள்வாங்கிய கடல் பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் புதுச்சேரிக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு இருந்த நிலையில் இன்று திடீரென சென்னை மெரினா கடற்கரை உள்வாங்கி இருப்பது பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.60 கோடி ரொக்கம் பறிமுதல்! பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

ஒரே ஸ்கூட்டியில் 7 சிறுவர்கள் சாகசம்.. ஸ்கூட்டி ஓனருக்கு அபராதம்.. பெற்றோருக்கு எச்சரிக்கை!

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பெண் பெங்களூருவில் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி நடவடிக்கை!

மரணம் என் வாழ்க்கையின் மிக அழகான பகுதி.. 25 வயது சிஏ அக்கவுண்டண்ட் தற்கொலை..!

தென்மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - பா.ரஞ்சித் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments