Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் திடீரென உள்வாங்கிய கடல்: பொதுமக்கள் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (07:58 IST)
தமிழகத்தில் உள்ள ஒரு சில கடற்கரைகளில் அவ்வப்போது கடல் உள்வாங்கும் என்ற நிலையில் நேற்று நள்ளிரவில் திடீரென சென்னை மெரினா உள்பட ஒருசில கடற்கரை கடல் உள்வாங்கி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
நேற்று நள்ளிரவில் திடீரென சென்னை மெரினா, சென்னை பட்டினப்பாக்கம் ஆகிய கடல்களில் 10 முதல் 15 மீட்டர் அளவுக்கு கடல் உள்வாங்கியதாகவும் அரை மணி நேரத்துக்கு மேல் உள்வாங்கிய கடல் பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் புதுச்சேரிக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு இருந்த நிலையில் இன்று திடீரென சென்னை மெரினா கடற்கரை உள்வாங்கி இருப்பது பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் கட்சியில் இருந்து நீக்கம்: துரைமுருகன்

திருப்பதி தயிர்சாதம் பிரசாதத்தில் பூரான்? தேவஸ்தானம் அளித்த விளக்கம் என்ன?

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!

மனைவியுடன் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்த சோமாட்டோ சிஇஓ: விளம்பர உத்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments