Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை தவிர பிற மாவட்டங்களில் 3725 பேர்களுக்கு கொரோனா: பரபரப்பு தகவல்

Webdunia
ஞாயிறு, 19 ஜூலை 2020 (18:58 IST)
தமிழகத்தில் சென்னையில் மட்டுமே கடந்த மாதம் வரை கொரோனாவின் பாதிப்பு அதிகம் இருந்த நிலையில் தற்போது சென்னையை விட பிற மாவட்டங்களில் பரவும் கொரோனாவின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மொத்தம் 4979 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் சென்னையை சேர்ந்தவர்கள் 1254 பேர் மட்டுமே. மீதி 3,725 பேர் மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்ப்பிடத்தக்கது.
 
சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 405 பேர்களுக்கும், செங்கல்பட்டில் 306 பேர்களுக்கும், காஞ்சிபுரத்தில் 220 பேர்களுக்கும், விருதுநகரில் 265 பேர்களுக்கும், மதுரையில் 206 பேர்களுக்கும் கொரோனா பரவியுள்ளது. 
 
இன்றைய பாதிப்பில் மிகவும் குறைவாக ஈரோடு மாவட்டத்தில் 4 பேர்களுக்கும், கிருஷ்ணகிரியில் 7 பேர்களுக்கும், அரியலூரில் 14 பேர்களுக்கும், பெரம்பலூரில் 10 பேர்களுக்கும் கொரோனா பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
சென்னை தவிர பிற மாவட்டங்களில் 3725 பேர்களுக்கு கொரோனா

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments