Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொண்டர்கள் மத்தியில் பேசிய ஆ.ராசா!

Webdunia
ஞாயிறு, 29 ஜூலை 2018 (22:21 IST)
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து ஆ.ராசா தொண்டர்கள் மத்தியில் பேசினார்.


திமுக தொண்டர்களின் எண்ணிக்கை காவேரி மருத்துவமனையில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தொண்டர்கள் மத்திய பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கருணாநிதியின் உடல்நலம் சீராக உள்ளது. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். 
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலையில் தற்காலிமாக சிறிது நேரம் பின்னடைவு ஏற்பட்டது உண்மைதான். ஆனால் மருத்துவர்களின் தீவிர சிகிச்சை அளித்த பின் அவரது உடல்நிலை சீராகி உள்ளது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது தலைவர் கருணாநிதி நல்ல நிலையில் உள்ளார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை இந்தியா கைப்பற்றும் லாகூர் ‘லவ் நகர்’ ஆகும்.. கராச்சி ‘நியூ காசி’ ஆகும்: மார்க்கண்டேய கட்சு

விடிய விடிய பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்.. பதுங்கு குழியில் ஜம்மு மக்கள்..!

நிதி கொடுத்து உதவுங்கள்.. உலக வங்கியிடம் கெஞ்சும் பாகிஸ்தான் அரசு..!

அடுத்த அட்டாக் ஆரம்பமா? 26 போர்க்கப்பல்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவு

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை தடுத்த இந்திய ராணுவம்.. வீடியோ வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments