Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொண்டர்கள் மத்தியில் பேசிய ஆ.ராசா!

Webdunia
ஞாயிறு, 29 ஜூலை 2018 (22:21 IST)
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து ஆ.ராசா தொண்டர்கள் மத்தியில் பேசினார்.


திமுக தொண்டர்களின் எண்ணிக்கை காவேரி மருத்துவமனையில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தொண்டர்கள் மத்திய பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கருணாநிதியின் உடல்நலம் சீராக உள்ளது. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். 
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலையில் தற்காலிமாக சிறிது நேரம் பின்னடைவு ஏற்பட்டது உண்மைதான். ஆனால் மருத்துவர்களின் தீவிர சிகிச்சை அளித்த பின் அவரது உடல்நிலை சீராகி உள்ளது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது தலைவர் கருணாநிதி நல்ல நிலையில் உள்ளார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடலில் அற்புதம்..!

திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகமான திருமண விழா..!

5 நிமிடத்தில் ஆட்டோ என்ற தவறான விளம்பரம்: ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!

பிரதமர், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சசிதரூர் ஆதரவு.. காங்கிரஸ் எதிர்ப்பு..!

ஆசிரியை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற 18 வயது மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments