திமுக சார்பாக போட்டியிட விருப்பமனு அளித்த நீதிபதி!

Webdunia
சனி, 6 மார்ச் 2021 (10:50 IST)
திமுக சார்பாக போட்டியிட சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.

தேர்தல் காரணமாக அரசியல் கட்சிகளும் தொண்டர்களும் பரபரப்பாகியுள்ளனர். இந்நிலையில் திமுக தேர்தலில் தங்கள் கட்சி சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகிறது. இந்நிலையில் சென்னை முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி மோகன் ஸ்ரீபெரம்புதூர்  தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்த நிலையில் அவரை நேர்காணல் செய்துள்ளார் மு க ஸ்டாலின். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது: வீட்டின் கதவை உடைத்து கைது செய்ததாக தகவல்..!

கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸி ரசிகர்கள் ரகளை: ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு..!

சிவனும் முருகனும் இந்து கடவுளா?!. யாரை ஏமாத்துறீங்க?... பொங்கிய சீமான்!...

அமித்ஷாவும், மோடியும் வந்தாதான் திமுக ஜெயிக்கும்!.. ஆர்.எஸ்.பாரதி ராக்ஸ்!...

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் கோதாவரி மகா புஷ்கரம்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments