Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதயாத்திரை முடிந்ததும் அண்ணாமலை காணாமல் போய்விடுவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (13:37 IST)
பாதயாத்திரை முடிந்ததும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காணாமல் போய்விடுவார் என ஈவிகேஎஸ்  இளங்கோவன் தெரிவித்துள்ளார்.  
 
ஈரோட்டில் நேற்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது ’தமிழகத்தில் மு க ஸ்டாலின் நல்லாட்சி கொடுத்து வருகிறார் என்றும் ஆனால் ஆளுநர் அவருக்கு இடைஞ்சல் கொடுத்து வருகிறார் என்றும் சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை செய்யவில்லை என்றும் பஸ் பயணம் தான் செய்து வருகிறார் என்றும் இந்த பயணம் முடிந்தவுடன் அவர் காணாமல் போய்விடுவார் என்றும் தெரிவித்தார்.  
 
மேலும் அதிமுக மாநாட்டை புளியோதரை மாநாடு என்றுதான் சொல்ல வேண்டும் என்றும் 60 ஆயிரம் பேர் கலந்து கொண்டதை 15 லட்சம் பேர் கலந்து கொண்டதாக கூறுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார் 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments