Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ்காரனுக்கு ஆயுதம் ஏந்தவும் தெரியும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆவேசம்

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (17:54 IST)
காங்கிரஸ் காரனுக்கு கொடி பிடிக்கவும் தெரியும் ஆயுதம் ஏந்தவும் தெரியும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நேஷனல் ஹெரால்டு வழக்கில் கடந்த 3 நாட்களாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருவதற்கு காங்கிரஸ் பிரமுகர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் 
 
அந்த வகையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இதுகுறித்து கூறிய போது காங்கிரஸ்காரர்களுக்கு கொடி பிடிக்கவும் தெரியும் என்றும் ஆயுதம் எதுவும் தெரியும் என்றும் மகாத்மா காந்தி மட்டுமல்ல நேதாஜியும் எங்கள் தலைவர் தான் என்றும் கூறியிருந்தார் 
 
நாங்கள் வாங்கி தந்த சுதந்திரத்தால் தான் மோடி பிரதமராகி என்று ஆட்டம் போட முடிகிறது என்றும் ராகுல் காந்தியிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தி இருக்கிறார்கள் என்றும் பாஜகவின் முன்னாள் நிர்வாகிகள் நுபுர் சர்மாவால் எழுந்த எதிர்ப்பை திசை திருப்பவே இந்த விசாரணை என்றும் அவர் கூறினார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments