Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ்காரனுக்கு ஆயுதம் ஏந்தவும் தெரியும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆவேசம்

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (17:54 IST)
காங்கிரஸ் காரனுக்கு கொடி பிடிக்கவும் தெரியும் ஆயுதம் ஏந்தவும் தெரியும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நேஷனல் ஹெரால்டு வழக்கில் கடந்த 3 நாட்களாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருவதற்கு காங்கிரஸ் பிரமுகர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் 
 
அந்த வகையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இதுகுறித்து கூறிய போது காங்கிரஸ்காரர்களுக்கு கொடி பிடிக்கவும் தெரியும் என்றும் ஆயுதம் எதுவும் தெரியும் என்றும் மகாத்மா காந்தி மட்டுமல்ல நேதாஜியும் எங்கள் தலைவர் தான் என்றும் கூறியிருந்தார் 
 
நாங்கள் வாங்கி தந்த சுதந்திரத்தால் தான் மோடி பிரதமராகி என்று ஆட்டம் போட முடிகிறது என்றும் ராகுல் காந்தியிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தி இருக்கிறார்கள் என்றும் பாஜகவின் முன்னாள் நிர்வாகிகள் நுபுர் சர்மாவால் எழுந்த எதிர்ப்பை திசை திருப்பவே இந்த விசாரணை என்றும் அவர் கூறினார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments