Webdunia - Bharat's app for daily news and videos

Install App

37 ஆண்டுகளுக்கு பின்னர் வெடித்து சிதறிய ராணுவ குண்டு

Webdunia
சனி, 24 செப்டம்பர் 2016 (02:45 IST)
வேலூரில் விவசாய நிலத்தில் கிடந்த ராணுவ கையெறி குண்டினை, வெடிகுண்டு நிபுணர்கள் 37 ஆண்டுகளுக்கு பின்னர் செயலிழக்க செய்துள்ளனர்.
 

 
வேலூரை அடுத்த கணியம்பாடி ஒன்றியம் தெள்ளை பகுதியைச் சேர்ந்த தஞ்சி (45) என்பவரின் விவசாய நிலத்தில் கையெறி குண்டு கண்டெடுக்கப்பட்டது.
 
இதனையடுத்து மாவட்ட காவல்துறையினர் காவல் கண்காணிப்பாளர் பகலவன் தலைமையில் அங்கு சென்று நடத்திய விசாரணையில் இந்த குண்டு ராணுவத்தில் பயன்படுத்தப்படும் கையெறி குண்டு என்பதும் 1979-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது.
 
இந்நிலையில் வெடிகுண்டை செயலிழக்க செய்ய சென்னையில் இருந்து 2 வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வெடிகுண்டை அங்குள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று செயலிழக்க செய்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

இன்று பீகாரில் பொய்மழை பொழிகிறது.. மக்கள் ஜாக்கிரதை.. மோடி விசிட்டை கிண்டலடித்த லாலு..!

அடுத்த கட்டுரையில்
Show comments