Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் புகார்: தேர்தல் ஆணையத்திற்கு ஈபிஎஸ் பதில்!

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (10:21 IST)
தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அளித்த புகார் மனுவுக்கு ஈபிஎஸ் தரப்பில் பதில் மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் கூட திட்டமிட்டிருப்பதாகவும் ஒருங்கிணைப்பாளர் அனுமதி இன்றி பொதுக்குழுவை கூட்ட முடியாது என்றும் ஓபிஎஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
 
இந்த புகாருக்கு ஈபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கு பதில் மனு அளித்துள்ளது அதில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை பொதுக் குழு அங்கீகரிக்க வில்லை என்றும் ஓபிஎஸ் அவ்வப்போது தனது நிலைப்பாட்டை மாற்றி வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமை தேவை என வலியுறுத்தி வருவதால் ஒற்றை தலைமை குறித்து முடிவெடுக்க ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட இருப்பதாகவும் ஈபிஎஸ் தரப்பில் பதில் மனு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments