Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் புகார்: தேர்தல் ஆணையத்திற்கு ஈபிஎஸ் பதில்!

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (10:21 IST)
தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அளித்த புகார் மனுவுக்கு ஈபிஎஸ் தரப்பில் பதில் மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் கூட திட்டமிட்டிருப்பதாகவும் ஒருங்கிணைப்பாளர் அனுமதி இன்றி பொதுக்குழுவை கூட்ட முடியாது என்றும் ஓபிஎஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
 
இந்த புகாருக்கு ஈபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கு பதில் மனு அளித்துள்ளது அதில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை பொதுக் குழு அங்கீகரிக்க வில்லை என்றும் ஓபிஎஸ் அவ்வப்போது தனது நிலைப்பாட்டை மாற்றி வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமை தேவை என வலியுறுத்தி வருவதால் ஒற்றை தலைமை குறித்து முடிவெடுக்க ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட இருப்பதாகவும் ஈபிஎஸ் தரப்பில் பதில் மனு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments