Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் புகார்: தேர்தல் ஆணையத்திற்கு ஈபிஎஸ் பதில்!

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (10:21 IST)
தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அளித்த புகார் மனுவுக்கு ஈபிஎஸ் தரப்பில் பதில் மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் கூட திட்டமிட்டிருப்பதாகவும் ஒருங்கிணைப்பாளர் அனுமதி இன்றி பொதுக்குழுவை கூட்ட முடியாது என்றும் ஓபிஎஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
 
இந்த புகாருக்கு ஈபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கு பதில் மனு அளித்துள்ளது அதில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை பொதுக் குழு அங்கீகரிக்க வில்லை என்றும் ஓபிஎஸ் அவ்வப்போது தனது நிலைப்பாட்டை மாற்றி வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமை தேவை என வலியுறுத்தி வருவதால் ஒற்றை தலைமை குறித்து முடிவெடுக்க ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட இருப்பதாகவும் ஈபிஎஸ் தரப்பில் பதில் மனு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments