தமிழகம் வந்த சசிக்கலா; டெல்லி பறக்கும் ஈபிஎஸ்-ஓபிஎஸ்!? – காரணம் என்ன?

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (09:57 IST)
பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிக்கலா தமிழகம் வந்துள்ள நிலையில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் டெல்லிக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் பிரச்சாரத்தில் அதிமுகவும் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் விரைவில் அதிமுக முக்கிய அமைச்சர்கள், நிர்வாகிகளோடு முதல்வர் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை திறந்து வைக்க அதிமுக பிரமுகர்கள் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லி செல்லும் நிலையில் பிரதமர் அல்லது பாஜக தலைவர்களை அதிமுகவினர் சந்திக்கிறார்களா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments