அமைச்சர் உதயநிதிக்கு எதிராக ரூ.1.10 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு: ஈபிஎஸ் அதிரடி

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2023 (17:18 IST)
அமைச்சர் உதயநிதி 1.10 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என இழப்பீடு கேட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்து உள்ளார்.  
 
சனாதனம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி வெளியிட்ட அறிக்கையில் தன்னை அவர் விமர்சனம் செய்ததாகவும் தன்னை பற்றி அவதூறாக பேச அமைச்சர் உதயநிதிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். 
 
மேலும் அமைச்சர் உதயநிதி இழப்பீடாக தனக்கு ரூபாய் 1.10 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்துள்ள இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments