பொது இடத்தில் விவாதிக்க தயாரா? முதல்வர் ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் சவால்!

Webdunia
புதன், 30 நவம்பர் 2022 (16:39 IST)
கடந்த சில நாட்களாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களையும், தமிழக அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து வரும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது பொது இடத்தில் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என சவால் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்தும் திமுக ஆட்சியின் 18 மாத சாதனைகள் குறித்தும் பொது இடத்தில் விவாதிக்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் தயாரா என சவால் விடுத்துள்ளார்
 
இந்த சவாலை ஏற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஏற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் விவாதம் செய்வாரா?என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில நாட்களாக இறங்கி திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments