Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு.. மாணவர்களே தயாரா?

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2023 (09:47 IST)
பொறியியல் படிப்புகளுக்கான மூன்று கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் இன்று முதல் துணை கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பொது பிரிவில் விண்ணப்பித்துள்ள 13,650 பேரில் 13,244 மாணவர்கள் துணை கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள 4585 மாணவர்களில் 4446 பேர் துணை கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ளதாக இருந்தது குறிப்பிடத்தக்கது 
 
பொது பிரிவில் விண்ணப்பித்த மாணவர்கள் இன்று முதல் நாளை மாலை 5 மணி வரை விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்து பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாறி மாறி தடை செய்யும் இந்திய வங்கதேச அரசுகள்.. பாகிஸ்தானை விட மோசமாகி வரும் நிலைமை..!

இந்தியாவை பகைத்து கொண்டதால் துருக்கி அதிபர் மகளுக்கு ரூ.2500 கோடி நஷ்டமா?

பாம்பு கடித்து ஒருமுறை இருமுறை அல்ல.. 58 முறை இறந்த 2 பேர்.. அதிர்ச்சி தகவல்..!

என் உடம்புல ஓடுறது ரத்தம் இல்ல.. சிந்தூர்..! - பிரதமர் மோடி ஆவேசம்!

போரை நிறுத்தியது இந்தியாதான்! அமெரிக்காவுக்கு வேற வேலையில்ல!?! - ட்ரம்ப்க்கு ஜெய்சங்கர் குட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments