Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு.. மாணவர்களே தயாரா?

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2023 (09:47 IST)
பொறியியல் படிப்புகளுக்கான மூன்று கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் இன்று முதல் துணை கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பொது பிரிவில் விண்ணப்பித்துள்ள 13,650 பேரில் 13,244 மாணவர்கள் துணை கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள 4585 மாணவர்களில் 4446 பேர் துணை கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ளதாக இருந்தது குறிப்பிடத்தக்கது 
 
பொது பிரிவில் விண்ணப்பித்த மாணவர்கள் இன்று முதல் நாளை மாலை 5 மணி வரை விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்து பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments