Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்கவுண்டர் என்பது சட்டத்திற்கு புறம்பானது- கார்த்திக் சிதம்பரம்!

J.Durai
வெள்ளி, 19 ஜூலை 2024 (14:36 IST)
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
 
அப்போது அவர் பேசியதாவது என்கவுண்டர் என்ற பெயரில் போலீசார் காக்கிச்சட்டை போட்ட கூலிப்படையாக மாறிவிடக்கூடாது என்றவர்
காவல்துறையே ஒருவர் குற்றவாளி என முடிவு செய்துவிட்டால் நீதித்துறை எதற்கு என்றும் கேள்வி எழுப்பினார் கார்த்திக்சிதம்பரம்.
 
கூட்டணியால் தான் நாங்கள் வெற்றி பெற்றோம் அது மறுக்க முடியாத உண்மை.
ஆனால் சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கு  கருத்து கூறுவதில் எங்களுக்கு தார்மீக உரிமை உள்ளது என்ற கார்த்தி சிதம்பரம், காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய  நீரை பெற்றுத் தர வேண்டியது தமிழக அரசின் கடமை, அதற்கு எல்லா விதத்திலும் காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருக்கும் என்றவர் மின் கட்டண உயர்வு குறித்த கேள்விக்கு,கடந்த 25 ஆண்டுகளாக இருந்து வரும் மின்வாரியத்தின் கடன் சுமையை குறைக்காத வரை மின் கட்டண உயர்வை தடுக்க முடியாது எனவும் உறுதிபட தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments