Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்கவுண்டர் என்பது சட்டத்திற்கு புறம்பானது- கார்த்திக் சிதம்பரம்!

J.Durai
வெள்ளி, 19 ஜூலை 2024 (14:36 IST)
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
 
அப்போது அவர் பேசியதாவது என்கவுண்டர் என்ற பெயரில் போலீசார் காக்கிச்சட்டை போட்ட கூலிப்படையாக மாறிவிடக்கூடாது என்றவர்
காவல்துறையே ஒருவர் குற்றவாளி என முடிவு செய்துவிட்டால் நீதித்துறை எதற்கு என்றும் கேள்வி எழுப்பினார் கார்த்திக்சிதம்பரம்.
 
கூட்டணியால் தான் நாங்கள் வெற்றி பெற்றோம் அது மறுக்க முடியாத உண்மை.
ஆனால் சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கு  கருத்து கூறுவதில் எங்களுக்கு தார்மீக உரிமை உள்ளது என்ற கார்த்தி சிதம்பரம், காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய  நீரை பெற்றுத் தர வேண்டியது தமிழக அரசின் கடமை, அதற்கு எல்லா விதத்திலும் காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருக்கும் என்றவர் மின் கட்டண உயர்வு குறித்த கேள்விக்கு,கடந்த 25 ஆண்டுகளாக இருந்து வரும் மின்வாரியத்தின் கடன் சுமையை குறைக்காத வரை மின் கட்டண உயர்வை தடுக்க முடியாது எனவும் உறுதிபட தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சூடுபிடிக்கும் சட்டமன்ற தேர்தல்..! ஜம்மு காஷ்மீரில் பிரதமர் மோடி நாளை பரப்புரை..!!

சிறைகளால் என்னை பலவீனப்படுத்த முடியாது.! தேச விரோத சக்திகளுக்கு எதிராக போராடுவோம்.! கெஜ்ரிவால்...

மக்கள் பிரச்சனைகளில் எந்த வித ஈடுபாடும் விஜய்க்கு இல்லை.. கம்யூனிஸ்ட் கட்சி தாக்கு..!

சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் ஒருநாள் மட்டும் ரத்து.. எந்த நாள்? என்ன காரணம்?

அந்தமானின் தலைநகரான போர்ட் பிளேயர் பெயர் மாற்றம்; அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments