Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்ய லஞ்சம் வாங்கிய ஊழியர் கைது!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (12:50 IST)
சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்ய லஞ்சம் வாங்கிய ஊழியர் கைது!
 
திண்டிவனத்திலுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்ய பிரகாஷ் என்பவரிடம் 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் சங்கரலிங்கம் மற்றும் ஆவண எழுத்தர்  சரவணன் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

திரும்ப பெறப்பட்ட டிஎஸ்பி வாகனம்.. நடந்தே அலுவலகம் வந்த வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments