Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அகழியில் சறுக்கி விழுந்த யானை: மனதை உடைக்கும் கோர புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 18 அக்டோபர் 2019 (11:30 IST)
பொள்ளாச்சியில் அகழியை கடக்க முயன்ற போது தவறி விழுந்து ஆண் யானை ஒன்று மரணித்த புகைப்படம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையை ஓடியுள்ள சரளப்தி கிராமத்தில் அகழி ஒன்று உள்ளது. இந்த அகழியில் ஆண் யானை ஒன்று விழுந்து மரணமடைந்து கஇருந்தது ஊர்மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 
 
இதன் பின்னர் வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு யானையை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 30 வயதாகும் அந்த யானை அகழியை கடக்க முயன்ற போது மழையின் காரணமாக சறுக்கி விழுந்திருக்கும் என கூறப்படுகிறது. 
மரணித்த யானைக்கு தலை மற்றும் மார்பு பகுதியில் பகத்த அடிப்பட்டு உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கல் சில வெளியாகி பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments