Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் நோட்டுகளால் விநாயகர் அலங்காரம்! – வைரலாகும் ஏலேல சிங்க விநாயகர்!

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2022 (11:53 IST)
இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில் ஏலேல சிங்க விநாயகருக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

இன்று இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நாடெங்கும் பல பொது இடங்கள், கோவில்கள், தெருக்களில் பெரிய பெரிய அளவில், வித்தியாச வித்தியாசமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகின்றன.

பிரபலமான விநாயகர் கோவில்களில் விநாயகருக்கு தீர்த்தவாரி பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. காஞ்சிபுரத்தில் உள்ள ஏலேல சிங்க விநாயகர் கோவிலில் மூலவரான விநாயகர் முழுவதும் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளார்.

50, 100, 200, 500, 2000 ஆகிய ரூபாய் நோட்டுகளால் மொத்தமாக ரூ.15 லட்ச ரூபாய்க்கு இந்த அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொறுப்பு டி.ஜி.பி. நியமனம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் முறையீடு..

சென்னை சூளைமேடு மழைநீர் கால்வாயில் வாய் கட்டப்பட்ட நிலையில் சடலம்: மாநகராட்சியில் பரபரப்பு

கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சு: மத்திய அரசுக்கு CPI இரா.முத்தரசன் வேண்டுகோள்

நடனமாடி கொண்டிருந்தபோது பிரிந்த உயிர்! ஓணம் கொண்டாட்டத்தின்போது சோகம்..!

ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்! 800 பேர் பலி! - ஓடிச்சென்று உதவிய இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments