ரூபாய் நோட்டுகளால் விநாயகர் அலங்காரம்! – வைரலாகும் ஏலேல சிங்க விநாயகர்!

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2022 (11:53 IST)
இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில் ஏலேல சிங்க விநாயகருக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

இன்று இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நாடெங்கும் பல பொது இடங்கள், கோவில்கள், தெருக்களில் பெரிய பெரிய அளவில், வித்தியாச வித்தியாசமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகின்றன.

பிரபலமான விநாயகர் கோவில்களில் விநாயகருக்கு தீர்த்தவாரி பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. காஞ்சிபுரத்தில் உள்ள ஏலேல சிங்க விநாயகர் கோவிலில் மூலவரான விநாயகர் முழுவதும் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளார்.

50, 100, 200, 500, 2000 ஆகிய ரூபாய் நோட்டுகளால் மொத்தமாக ரூ.15 லட்ச ரூபாய்க்கு இந்த அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கோடிக்கும் அதிகமான அரசு வேலைகள்.. பிஹார் தேர்தலுக்காக NDA கூட்டணியின் முக்கிய வாக்குறுதிகள்!

தமிழக மக்களை குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது முதலமைச்சர் பதவிக்கே அவமானம்.. அண்ணாமலை

தங்கம், வெள்ளி விலை இன்று உயர்வா? சரிவா? சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

6 அபாயகரமான நாய் இனங்களுக்கு தடை: மீறி வளர்த்தால் நாய்கள் கைப்பற்றப்படும்: அதிரடி சட்டம்..!

பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே மோடி அடிக்கடி மறந்து விடுகிறார்: முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments