Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 மணிநேரமாகக் குறைக்கப்படும் மின்தடை நேரம்!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (09:06 IST)
தமிழகத்தில் மிந்தடை நேரம் 2 மணிநேரமாக குறைக்கப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மாதத்தில் ஒரு நாள் மின்பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி முதல் 5 மணி வரை 8 மணிநேரம் மின் தடை ஏற்படும். ஆனால் இனிமேல் பராமரிப்பு பணிகளுக்கான மின்தடை நேரம் 2 மணிநேரமாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஊரடங்கு காரணமாக மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே படிப்பதால் அவர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments