Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பராமரிப்பு பணி: சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம்

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2016 (07:37 IST)
பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


 

 
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
 
சென்னை அரக்கோணம் பகுதியிலுள்ள கடம்பத்தூர்–திருவாலங்காடு இடையே ரயில்வே பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது.
 
இதன் காரணமாக சென்னை மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து காலை 8.25, 9.10 மணிக்கு அரக்கோணத்திற்கு இயக்கப்படும் மின்சார ரயிலும் (வ.எண்:43407/43409), மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து காலை 10 மணிக்கு திருத்தணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலும்(43505), செஞ்சிபனம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்று முதல் 15 நாட்கள் நிற்காது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments