Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பராமரிப்பு பணி: சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம்

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2016 (07:37 IST)
பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


 

 
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
 
சென்னை அரக்கோணம் பகுதியிலுள்ள கடம்பத்தூர்–திருவாலங்காடு இடையே ரயில்வே பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது.
 
இதன் காரணமாக சென்னை மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து காலை 8.25, 9.10 மணிக்கு அரக்கோணத்திற்கு இயக்கப்படும் மின்சார ரயிலும் (வ.எண்:43407/43409), மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து காலை 10 மணிக்கு திருத்தணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலும்(43505), செஞ்சிபனம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்று முதல் 15 நாட்கள் நிற்காது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments