Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பராமரிப்பு பணி: சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம்

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2016 (07:37 IST)
பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


 

 
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
 
சென்னை அரக்கோணம் பகுதியிலுள்ள கடம்பத்தூர்–திருவாலங்காடு இடையே ரயில்வே பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது.
 
இதன் காரணமாக சென்னை மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து காலை 8.25, 9.10 மணிக்கு அரக்கோணத்திற்கு இயக்கப்படும் மின்சார ரயிலும் (வ.எண்:43407/43409), மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து காலை 10 மணிக்கு திருத்தணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலும்(43505), செஞ்சிபனம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்று முதல் 15 நாட்கள் நிற்காது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று லட்சம் பேர்களுக்கு பதவி.. விஜய் முடிவால் தமிழகத்தில் பரபரப்பு..!

பிளஸ் 2 மாணவன் ஓட்டிய கார் விபத்து.. காஞ்சிபுரம் மூதாட்டி பரிதாப பலி..!

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ஹிந்தி சான்றிதழ் வகுப்பு படிக்கிறார்கள்: ஆர் எஸ் எஸ் தகவல்

இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்! காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்த மீனவர்கள்!

திமுக, பாஜக இரண்டு கட்சிகளுக்கும் புரிதல் இருக்கிறது: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments