Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவாரூரில் வருது இடைத்தேர்தல் : தேர்தல் ஆணையம்

Webdunia
திங்கள், 26 நவம்பர் 2018 (13:06 IST)
அடுத்த ஆண்டு பிரவரிக்குள் திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஏற்கனவே இடைத்தேர்தல் நடத்த வேண்டுன் என வழக்கு தொடர்ந்துள்ளதால் இவ்வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. 
 
இந்நிலையில் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் திரூவாரூரில்( மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் தொகுதி) நடத்தப்படும் என்றும் அதேசமயம் திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தல் குறித்து தற்போது முடிவெடுக்க இயலாது என தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
 
இவ்வழக்கினை கேகே ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்திருந்ததால் இவ்வழக்கு  இன்று முடித்து வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments