Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 6ஆம் தேதி விடுமுறை இல்லையா? உடனே இந்த எண்ணுக்கு புகார் அளியுங்கள்!

Webdunia
ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (19:23 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சற்றுமுன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. இதனை அடுத்து வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 6-ஆம் தேதி அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்க ஏற்கனவே தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் வாக்குப்பதிவு நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.
 
தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்த தகவல்களை கீழ்கண்ட எண்களைத் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு புகார் அளிக்க கூடிய எண்களையும் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது:


 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments