Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 6ஆம் தேதி விடுமுறை இல்லையா? உடனே இந்த எண்ணுக்கு புகார் அளியுங்கள்!

Webdunia
ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (19:23 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சற்றுமுன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. இதனை அடுத்து வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 6-ஆம் தேதி அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்க ஏற்கனவே தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் வாக்குப்பதிவு நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.
 
தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்த தகவல்களை கீழ்கண்ட எண்களைத் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு புகார் அளிக்க கூடிய எண்களையும் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது:


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை திருமலை நாயக்கர் மகால் தூணை தொட்டால் அபராதம்.. அதிரடி அறிவிப்பு..!

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாஜக ஆதரவு.. உறுதியாகிறது கூட்டணி..!

இன்று தவெக பொதுக்குழு.. சரியாக 9 மணிக்கு வருகை தந்த விஜய்..!

வருங்கால முதலமைச்சர் புஸ்ஸி ஆனந்த்.. அப்ப விஜய் நிலைமை? - தவெகவினர் போஸ்டரால் பரபரப்பு!

இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 4858 பறக்கும் படைகள் தயார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments