Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றுடன் நிறைவடைகிறது உள்ளாட்சி இடைத் தேர்தல் பிரச்சாரம்

Webdunia
செவ்வாய், 16 செப்டம்பர் 2014 (08:34 IST)
உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறும் இடங்களில் இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறும் இடங்களில் இன்று(செப்.16) மாலை 5 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரம் செய்யவும், பொதுக் கூட்டம் நடத்தவும் கூடாது என்று தேனி மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி அறிவித்துள்ளார்.

உள்ளாட்சி இடைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மதுக் கடைகளை செப்.16 ஆம் தேதி மாலை 6 மணி முதல் வாக்குப் பதிவு நடைபெறும் நாளான செப்.18 மாலை 5 மணி வரையும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான செப்.22 ஆம் தேதியும் மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறும் இடங்களில் இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது.

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Show comments