Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.ரஞ்சித்தின் ஆசை கற்பனையில் மட்டுமே நிறைவேறும்: இல.கணேசன்

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2018 (08:37 IST)
இயக்குனர் பா.ரஞ்சித் சமீபத்தில் ஜாதி குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதற்கு திருமாவளவன், சுப வீரபாண்டியன் போன்ற தலைவர்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தற்போது பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் அவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பா.ரஞ்சித் கருத்து குறித்து இல.கணேசன் அவர்கள் கூறியபோது, 'பா.ரஞ்சித்தின் கருத்துகள் அவரது ஆசை, கற்பனையில் மட்டுமே நிறைவேறும். ஜாதிக்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது என்பது ஒருபோதும் நடக்காத செயல். அம்பேத்கரை பாஜக கொண்டாடுவதற்கு முழு உரிமை உள்ளது' என்றார்

மேலும் 'ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்க எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. நாடாளுமன்ற தேர்தலுக்குள் 2 அணிகள் அல்ல தமிழகத்தில் மூன்றாவதாக ஓர் அணி உருவாகும்' என்றும் இல.கணேசன் கூறினார்

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments