Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தை உயிரிழப்பு ஏன்? எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்..!

Webdunia
ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (14:32 IST)
தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட குழந்தை சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென என்ற காலை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
இந்த நிலையில் குழந்தை உயிர் இழந்தது ஏன் என்பது குறித்து சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 
அதில் கையை இழந்த ஒன்றை வயது குழந்தை பாக்டீரியா தொற்று ரத்தத்தில் நச்சுக்கள் கலந்ததாகவும் வைட்டமின் குறைபாடு பாதிப்பால் இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும்  அந்த குழந்தைக்கு உயர்தர சிகிச்சைகள் அளித்தும் குழந்தையை காப்பாற்ற இயலவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி இல்லை.. மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

பஸ் ஓட்டிக்கொண்டே ஐபிஎல் மேட்ச் பார்த்த டிரைவர்.. டிஸ்மிஸ் செய்த நிர்வாகம்..!

சவுக்கு சங்கர் வீட்டுக்குள் புகுந்த ரவுடி கும்பல்? உதவிக்கு வராத போலீஸ்? - அண்ணாமலை கண்டனம்!

தி.நகர், ஆர்.கே.நகர் மேம்பாலங்கள் திறப்பது எப்போது? சென்னை மாநகராட்சி தகவல்..!

பாக்கவே பயங்கரமா இருக்கே! கடற்கரையில் ஒதுங்கிய மர்ம உயிரினம்! - அதிர்ச்சியில் மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments