Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிபிஎஸ்இ தேர்வு ரத்தை அடுத்து, தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு குறித்த முக்கிய தகவல்!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (20:34 IST)
இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து என பிரதமர் மோடி சற்று முன் அறிவிப்பு இருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்தே பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி பிரதமர் இந்த முடிவை எடுத்துள்ளார்
 
இந்த நிலையில் சிபிஎஸ்சி பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து தமிழகத்திலும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் இந்த ஆலோசனைக்கு பின் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படவே அதிக வாய்ப்பு இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்தை நெருங்கியதால் பரபரப்பு..!

முதல்வர் அதிஷி, அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு.. டெல்லியில் ஆட்சி அமைக்கிறதா பாஜக?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் முன்னிலை.. நாதகவுக்கு எவ்வளவு ஓட்டு?

அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு.. டெல்லியில் ஆட்சி அமைக்கிறதா பாஜக?

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

அடுத்த கட்டுரையில்
Show comments