Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து அரசு பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டுதல் குழு: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

Webdunia
சனி, 29 ஏப்ரல் 2023 (12:45 IST)
அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும், உயர்கல்வி வழிகாட்டுதல் குழு அமைக்க கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
பள்ளிப்படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்த தகவல்களை அந்தந்த பள்ளிகளில் அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வெண்டும் என்றும் கூறியுள்ள பள்ளிக்கல்வித்துறை உயர்கல்வி குறித்த தகவல்களை வீடியோ வடிவிலும் வெளியிட்டுள்ளது.
 
மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் 8 உறுப்பினர்கள் அடங்கிய குழுவை ஒவ்வொரு பள்ளிகளிலும் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.. மம்தா பானர்ஜி வலியுறுத்தல்..!

சென்னையில் நாய் பிடிக்கும் பணிகள் தொடக்கம்.. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..!

NDA கூட்டணிக்கு ஆதரவு கிடையாது.! பிஜு ஜனதா தளம் அதிரடி அறிவிப்பு..!!

திருச்செந்தூர் கடலில் 5 சவரன் சங்கிலியை தொலைத்த பெண்..! மீட்டு கொடுத்த தொழிலாளர்களுக்கு நன்றி..!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெறிசெயல்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments